top of page

இயேசுவின் வருகைக்கு முன்னே – இதுவரை

வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.

வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.

எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். எருசலேம் தேவாலயத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும். கி பி 70ல் இது நடந்தது.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; தீத்து இராயன் காலத்தில் இது நடந்தது.
அநேகர் வந்து, இயேசுவின் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, காலம் சமீபித்தது என்றும் சொல்லி அநேகரை வஞ்சிப்பார்கள். அது இப்போழுதும் நடக்கிறது. இந்தியாவில் ஈஷா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், யாகவா முனிவர் போன்ற மற்ற மதத்தினர் மட்டுமல்லாது போலி கிறிஸ்தவ ஊழியர்களே இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.

யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள். ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; தேசங்களுக்கு இடையில் அரசியல் ரீதியான உலக மகா யுத்தங்களும் மதங்களுக்கு இடையிலும் மத உட்பிரிவுகளுக்கு இடையிலும், ஜாதிகளுக்கு இடையிலும் போர்களும் சண்டைகளும் அனுதினமும் நிகழ்கிறதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானம் பூமியிலிருந்தெடுத்துப் போடப்படும்.

பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், மகாபூமியதிர்ச்சிகளும் கலகங்களும் பல இடங்களில் உண்டாகும். ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலும் மற்ற பல தேசங்களிலும் உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் மரிப்போர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறதை நாம் அறிவோம். அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை ஏறிப்போய் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் வந்துவிடும். எண்ணெய்யும் மருந்தும் மதுவும் கிடைத்துக்கொண்டே இருக்கும். கோவிட்19 மட்டுமல்லாது இன்னும் பல கொள்ளை நோய்கள் வந்து போயிருக்கின்றன; இன்னும் இருக்கிறது. கடந்த நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டிலும் ஏற்பட்ட பூகம்பங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமே என்று ஒரு கணக்கீடு சொல்கிறது. தீவிரவாதங்களும் மதக்கலவரங்களும் அதின்நிமித்தம் ஏற்படும் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதை யாரும் மறுக்க முடியாது.

தொழில்நுற்பம் வேகமாக வளர்ச்சி பெற்று ஆக்கத்தைவிட அழிவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும். மருத்துவம், இராணுவம், வணிகம், வியாபாரம், தொழில், பொருளாதாரம் மற்றும் இன்னபிற துறைகளில் இது மிகுந்த எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.

இயேசுவின் சீஷர்களை உபத்திரவங்களுக்கும் ஆலோசனைச் சங்கங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, அவர்களை ஜெபஆலயங்களில் அடிப்பிப்பார்கள்; கொலைசெய்வார்கள்; அவர் நாமத்தினிமித்தம் அவர்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவார்கள். ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் அவர்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள். தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவார்கள்; அப்பொழுது, சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவார்கள்; அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள்.

அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். ஜோதிடர்களும் இராசிபலன் சொல்லுகிறவர்களும் மட்டுமல்ல, கிறிஸ்தவ ஊழியர்களும் பொய் சொல்லி மக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சி எங்கும் நடந்துகொண்டேதான் இருக்கிறது.

அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். மெய் அன்பு என்பதிற்கு பதிலாக, மாயுமால அன்பும் காமமும்தான் எங்கும் பரவிக் கிடக்கிறது. தம்பதிகளுக்கு இடையிலும், பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலும் தன்னலமிக்க அன்புமட்டுமே மேலோங்குகிறது.

பரலோக ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும். ஊடகங்கள் மூலமாகவும், பெருங்கூட்டங்கள் மூலமாகவும், தனிநபர் உரையாடல்கள் மூலமாகவும் இயேசுவின் நற்செய்தி உலகெங்கும் பரவியுள்ளது. சமாதானத்தை அறிவிக்கும் நற்செய்தியாளர்கள் சாத்தானின் சேனைகளை ஜெயிக்கிறவர்களாகவும் ஜெயிப்பவர்களாகவும் உலகெங்கும் சுற்றிவருவார்கள்.

பாழாக்குகிற அருவருப்பு அது நிற்கத்தகாத இடத்திலே, பரிசுத்த ஸ்தலத்திலே, நிற்கும். இதைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறான். வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். எருசலேமிலுள்ள அல் அக்ஸா மசூதி கி பி 686 - 688ல் நிறுவப்படபொழுது இது நிறைவேறினது. உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.. இன்றுவரை இது இன்னும் முடியவில்லை.

புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும். கி பி 1948 வரை யூதர்களுக்கு புறஜாதியாரின் காலம். அதுவரை இசுலாமியர்தான் பாலஸ்தீனத்தை ஆண்டுகொண்டிருந்தார்கள். கி பி 1967 வரை எருசலேம் அவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இன்னொருபுறம், இந்த கி பி 1967 வரை இஸ்ரவேலர்கள் என்று ஞானார்த்தமாய் சொல்லப்படும் கிறிஸ்துவின் விசுவாசிகளும் புதியஎருசலேம் என்னும் சபைக்குள்ளாக கூட்டம் கூட்டமாக சேர்த்துக் கொள்ளப்பட்டுக்கொண்டேதான் இருந்தார்கள்.

இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் வனாந்தரத்தில் இருக்கிறார்; அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்லுவார்கள். இந்த ஏமாற்றுவேலை பிரசங்க மேடைகள் துவங்கி, ஆலயக் கட்டிடங்கள் மற்றும் நீச்சல் குளம் வரைக்கும் போயிருக்கிறது. கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார் என்பதுதான் வேதம் சொல்லும் உபதேசம்.

கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். தொலைகாட்சி மற்றும் யூடியூப் சேனல்களிலும் வலைதளங்களிலும் இன்று இதுதான் பிரபலமாக நடக்கிறது.

ஆதிமனிதன் பாவம் செய்த நாளிலிருந்து கடவுளுக்கு விரோதமாக கலகம் செய்த யாவரும் மரித்தவுடன் பாதாளதிற்கு சென்றார்கள். அவர்களுடைய ஆத்துமாக்களை சாத்தான் உரிமைகொண்டாடினான். சாத்தானோடு விழுந்த அபத்தோன் என்னும் பேர்கொண்ட ஒரு தூதன்தான் அந்த இடத்திற்கு அரசன். பாதாளத்திலிருந்து பலவிதமான வஞ்சனை நிறைந்த கொள்கைகளையும் போதனைகளையும் மதங்களாகவும் மனிதனை சோரம்போக்கும் மற்ற துன்மார்க்கமான யுக்திகளாகவும் சாத்தான் அவிழ்த்துவிட்டான். மக்கள் இவைகளை நம்பினதால் மெய்தேவனையும் பரலோகத்தையும் காணக்கூடாதபடிக்கு மனக்கண்கள் குருடாகிப்போனது. கடவுளின் ஆவியைப்பெற்றவர்களோ இவைகளால் பாதிக்கப்படவில்லை. வேகம், ஆளுகை, (போலியான) மனிதம், புகழ், ஆக்ரோஷம், வலிமை, அமர்க்களம் போன்ற தன்மைகளை உடைய மனுஷர்மூலமாக அதிகாரமிக்கவர்கள் பொதுமக்களை மறைமுகமாக தீண்டி வேதனை உண்டாக்குவார்கள்.

நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். பெருந்தீனி, குடி, வெறி, பாலியல் உறவு இவைதான் இன்று சமுதாயத்தில் மக்களை மற்ற முக்கிய காரியங்களுக்கு உணர்வற்றவர்களாக ஆக்கிவிட்டிருக்கிறது.

லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். கன்சியூமெரிசம் என்கிற நுகர்வோர் / வாடிக்கையாளர் நிர்ணயிக்கும், செல்வத்தை மைய்யமாகக் கொண்ட பொருளாதார சமுதாயம்தான் இன்று எங்கும் பார்க்கிறோம்.

கிறிஸ்து இயேசுவினுடைய வருகைக்கு சற்றுமுன் இருக்கும் அவருடைய சபையானவர்கள், அவரை புறந்தள்ளி, செழிப்பின் வாழ்வை நாடி, உலகத்தின் இச்சைகளில் உழன்றுபோய், வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழாமல், தாங்கள் நிர்ப்பாக்கியமுள்ளவர்களும், பரிதபிக்கப்படத்தக்கவர்களும், தரித்திரரும், குருடரும், நிர்வாணிகளுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவான் திரவியசம்பன்னன், குறைவொன்றுமில்லையென்று சொல்லுவார்கள்.

ஒவ்வொரு தனிமனுஷனும் தானே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் உரிமை கொண்ட நபராக, எனக்கு நானே கடவுள், நான் ஒருவருக்கும் அடிபணிய மாட்டேன் என்கிற மனப்பான்மை உடையவர்களாகி விடுவார்கள்.

1967 வரை இல்லாத அளவு இந்த ‘நானே கடவுள்’ என்கிற எண்ணம் எல்லா மனிதருக்குள்ளும் குழந்தைகளுக்குள்ளும் இப்பொழுது குடிகொண்டிருக்கிறது. தற்பூசனை செய்கிறவர்களாகவே உள்ளார்கள்.

விசுவாச துரோகம் முந்தி நேரிடும். ஒருகாலத்தில் தீவிர விசுவாசிகளும் கடவுளின் பணியாளர்களாக இருந்தவர்களும் மெய்தேவனை விட்டுவிட்டு பொருள், பணம், செல்வம், வசதி இவைகளை பின்பற்றுகிறவர்களாவார்கள்.

சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். இயேசுவின் ஜீவனைப் பெற்றவர்கள், அதை இழந்துபோய் மரித்தவர்களும், மரிக்கிறவர்களும் ஆவார்கள். அதனால், வஞ்சனையாய் பேசி கவர்ந்திழுக்கிற பிரசங்கிகள் சொல்லும் வார்த்தைகளை நம்பி மோசம்போவார்கள்.

கிறிஸ்துவின் சபையார் அவர்மீது கொண்டிருந்த ஆதி அன்பை விட்டுவிடுவார்கள். அவர் கொடுத்த ஆவிக்குரிய ஐஸ்வரியங்களை அனுபவியாமல், தரித்திரர் ஆவார்கள். பெயரளவில் யூதரானவர்கள் சாத்தானுடைய கூட்டமாகி தேவனை தூஷிப்பார்கள். பொருளாசை உடையவர்களாய் பணத்தை கடவுளாக செவிக்கும்படி போதிக்கப்படுவார்கள். தேவனுக்கு பதிலாக தேவனுடைய ஊழியர்கள் சேவிக்கப்படுவார்கள். இவைகளுக்கும் தப்பினவர்கள் சிலர் நீதியின் கிரியைகளை செய்கிறவர்களாக சபையில் இருக்கத்தான் செய்வார்கள்.

சிலர் ஆவியில் மரித்தும் கிறிஸ்துவின் ஜீவன் உள்ளவர்கள் போல நடிப்பார்கள்; இதிலும் விதிவிலக்காக பரிசுத்தமும் ஜீவனுமுள்ளவர்கள் சிலர் சபையில் இருப்பார்கள். சோதனைக்காலத்துக்கு சற்று முன்பும் முடிவுகாலம் ஆரம்பிக்கும் முன்பும் (1948) ஒரு பெரிய எழுப்புதல் சபையில் உண்டாகி, பெருந்திரள்கூட்டம் இரட்சிக்கப்படுவார்கள். சாத்தானுடைய கூட்டத்தாராகிய சில யூதரும் (பாரதத்தில் பிராமணரும்) இரட்சிக்கப்படுவார்கள்.

கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வரும். மனுஷர்கள் தற்பிரியராயும் (நார்சீசிஸ்ட்), பணப்பிரியராயும் (மணி மைண்டட்), வீம்புக்காரராயும் (ஈகோயிஸ்டிக்), அகந்தை உள்ளவர்களாயும் (ஹெட்டி), தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தம் இல்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கம் இல்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும் (சேடிஸ்ட்), நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.

அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள் அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காண்பீர்கள். இரண்டாம் உலகப் போருக்குப்பின் கி பி 1942க்குப் பிறகுதான் ஒருகாலத்தில் ஓங்கி செழித்த அநேகம் நாடுகள் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு சுயாதீனம் அடைந்தன.

அத்திமரத்திலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். கி பி 1948ல் இஸ்ரவேல் என்னும் அத்திமரம் யூதர்களுக்கான ஒரு நாடாக உருவானது. கி பி 1967ல் எருசலேம் இஸ்ரவேலால் கைப்பற்றப்பட்டு, அதற்கு தலைநகராக அறிவிக்கப்பட்டது.

இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது. மேற்சொன்ன இந்த சம்பவம் நிகழ்ந்ததை கண்ட சந்ததி (கி பி 1967க்குப் பின் பிறந்தவர்கள்) உலகத்தின் முடிவை காண்பார்கள்.

முதலாம் நூற்றாண்டிலேயே யூதர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தவர்களுக்கு மிகவும் உபத்திரவம் கொடுத்து, மற்ற மதத்தினரை தூண்டிவிட்டு யூதரும் புறஜாதியினருமான அவருடைய சாட்சிகள் பலரை கொலைசெய்தார்கள். யாக்கோபு, பேதுரு, பவுல், தீமோத்தேயு போன்றோர் இப்படி இயேசுவுக்கு இரத்தசாட்சியாய் மரித்தவர்களே. (பாரதத்தில் குகை இடி கலகத்தின்போது பல்லாயிரம் கிறிஸ்தவ சித்தர்கள் வதம் செய்யப்பட்டார்கள் – அக்கினியோடு ஒன்றித்து சமாதி அடைந்தார்கள்!). இயேசுவினுடைய தெய்வீகத்தை அந்த யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தேவகுமாரன் என்பதை அங்கீகரித்து அறிக்கை செய்யவில்லை. இயேசுவினுடைய சீஷரில் ஒருவனான யோவான் இவர்கள் அநேகர் தன்காலத்தில் வாழ்ந்ததாக தன்னுடைய இரண்டு நிருபங்களில் எழுதினான். இவர்களை அவன் அந்திகிறிஸ்துக்கள் என்று அடையாளம் காட்டுகிறான். இப்படி ஒருவன் வரமாட்டான், பலர் இப்பொழுதே இருக்கிறார்கள் என்றான்.

இயேசுவை கடவுள் என்று விசுவாசியாத இந்த யூதரகளில் ஒரு பெருங்கூட்டமும், பெடுவின் என்கிற இஸ்மவேலரும் கி பி 7ஆம் நூற்றாண்டில் இசுலாமியரானார்கள். அநேகம் புறஜாதியினரை பட்டயம் / வாள் முனையில் கட்டாயப்படுத்தி தாங்கள் இன்றும் சொல்லும் தங்கள் விசுவாச அறிக்கையை சொல்லவைத்து, தங்கள் மதத்தில் சேர்த்தார்கள். இவர்கள் யாவரும் இயேசு தேவகுமாரனாக இருக்க முடியாது (கடவுளுக்கு மகன் இருக்க முடியாது) என்றும் மனித வடிவில் வந்த இந்த இயேசு கடவுளல்ல என்றும் அறிவித்தார்கள். இவர்களையும் அந்திகிறிஸ்துக்கள் என்று யோவான் அன்றே சுட்டிக்காட்டினான்.

அந்திகிறிஸ்துக்கள் என்றால் அந்தியில் அல்லது இறுதியில் வருகிறவர்கள் அல்லர். ஆன்டிகிரைஸ்ட் என்னும் வார்த்தையின் தமிழ் வழக்கம்தான் இது. அதாவது, கிறிஸ்துவுக்கு விரோதமாக அல்லது கிறிஸ்துவை எதிர்ப்பவர்கள் என்று பொருள்படும் சொல்லே அந்திகிறிஸ்து. கிறிஸ்தவர்களையும் தான்!

இதில் முதலில் குறிப்பிடப்பட்ட கூட்டத்தினர்தான் இன்றைக்கு உலகெங்கும் பல பெயர்களில் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். உலகின் மற்ற பலநாடுகளிலும் முக்கியமாக அமெரிக்காவிலும் யூதர்கள் என்கிற பெயரில் வாழ்கிற இவர்கள், வெள்ளையர்களாகிய ஐரோப்பியர்களாகவும் (நாஜி / ஆரியர்கள்), இந்துநதியை கடந்து வந்து பாரத துணைக்கண்டத்தில் குடிபுகுந்த இந்து ஆரியர்களாகவும் பிராமணர்களாகவும் இன்று நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் (USA) பேருதவியோடு 1948ல் இஸ்ரவேல் என்னும் ஒரு தனி நாடாகவே அங்கீகரிக்கப்பட்டார்கள். இன்று வெளிப்படையான யூதர்களில் 41% இந்த இஸ்ரவேல் நாட்டிலும், 41% அமெரிக்காவிலும், மீதி 18% மற்ற நாடுகளில் சிதறியுள்ளவர்களாகவும் வாழ்கிறார்கள். தங்கள் யூத அடையாளத்தை இழந்து வாழ்கிறவர்கள் பலகோடிபேர்!

அந்திகிறிஸ்துக்கள் தேவனை தூஷிக்கிறவர்களாக உலகெங்குமிருக்கிற ஜனங்கள் மத்தியிலிருந்து எழும்புவார்கள். ஏழுதலைகளையும் பத்து கொம்புகளையும் உடையவர்கள் இந்த ஜனங்கள். இவைகளில் ஒரு தலை சாவுக்கேதுவாக காயப்பட்டு, பின்பு திரும்ப அந்த காயம் சொஸ்தமாக்கப்படும். (இது மறுபடியும் உருவான இஸ்ரவேல் நாடாகவோ அல்லது உலக மக்கள்மீது இசுலாமியர் மற்றும் பிராமணர் திரும்ப ஆதிக்கம் செலுத்தும் செயலாகவோ இருக்கலாம்). உலக மக்கள் யாவரும் இதைக் கண்டு வியந்து, பின்பற்றுவார்கள்; அதற்கு அதிகாரம் வழங்கிய சாத்தானை வணங்குவார்கள்; இந்த அந்திகிறிஸ்துவுக்கு ஒப்பில்லை என்று அறிக்கையிட்டு எதிர்த்துக்கொள்ள இயலாதவர்களாக அதையும் வணங்குவார்கள். (பாரதத்தில் பிராமணர்கள் சுவாமிகள்தானே?)

பெருமையானவைகளையும் தூஷணங்களையும் இந்த அந்திகிறிஸ்துக்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். பிரித்தாளும் யுக்தி உடைய இவர்கள் ஜனத்தின் மத்தியில் யுத்தம் பண்ணிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் இயேசுவையும், அவருடைய மக்களையும், அவருக்குள் மரித்த அவருடைய சீஷர்களையும் தூஷித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்களோடே இந்த அந்திகிறிஸ்துக்கள் யுத்தம்பண்ணி எல்லா கோத்திரத்தாரிலும் பாஷைக்காரரிலும் ஜாதிகளிலும் உள்ளவர்களை கொன்றுபோடுவார்கள்.

பிரித்தானிய தேசம் உலகமனைத்தையும் அடிமைப்படுத்தி ஆட்சிசெய்தது ஒரு காலம். இவர்களே அடிமையாகிப்போவார்கள். இசுலாமியருடைய ஆதிக்கம் இன்று இங்கிலாந்தில் அதிகரித்துக்கொண்டே போவதை யாரும் மறுக்க முடியாது. லண்டனின் மேயர் ஒரு இசுலாமியரே. பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட இந்து பிராமணர் ஒருவர் நவம்பர் 2022ல் இதன் பிரதம மந்திரி ஆகியிருக்கிறார்.

தீவிரவாதத்தினால், வாள்முனையினால், தங்கள் அதிகாரத்தை பெருக்கிக்கொண்ட ஜனம் இன்று தீவிரவாதத்தால் அழிந்துகொண்டிருக்கிறதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஈரான் ஈராக் குவைத் ஏமென் போன்றவையும் இதில் அடங்கும்.

இந்த யூதர்கள்தான் உலக மக்களே வியக்கத்தக்க அற்புதங்களை கண்முன் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நோபல் பரிசு வென்றவர்களில் இந்த யூதர்களே 40% க்கும் மேலானவர்கள். தகவல் தொழில்நுட்பமும் ராணுவ தளவாடங்களும் அணு ஆயுதங்களும் இவர்கள் கண்டுபிடிப்புகளே. இவைகளை உலகெங்கும் விற்பனை செய்கிறவர்களும் இவர்களே. உலக நாடுகளின் பணம் அனைத்தும் இவர்கள் கைகளில்தான் இருக்கிறது. அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி முதல் பல நாடுகளுக்கு கடன் வழங்கும் உலக வங்கிகள் இவர்களுடையதே. அமெரிக்கா உள்பட பல உலக நாடுகள் இவர்களுடைய இராணுவ தளவாடங்களையும் ஆயுதங்களையும் தொழில்நுட்பத்தையும் கடன் வாங்கி இறக்குமதி செய்கின்றன. பாரதம் உட்பட உலக நாடுகள் யாவும் இவர்களுக்கு குனிந்துபோகும் கடனாளிகளாகிய அடிமைகளே.

இந்த அந்திகிறிஸ்துக்கள்தான் தங்களுடைய பண பலத்தாலும், இராணுவத் தொழில்நுற்பத்தாலும், மருத்துவ மற்றும் அறிவியல் திறமையாலும், தங்களுக்குக் கைப்பாவையான பெரும்பாலான ஊடகங்களாலும், தாங்கள் தலைமைதாங்கும் உலகின் எல்லா முதன்மை தொழில் நிறுவனங்களாலும், பொய்மதங்களாலும், தங்கள் கொள்கைகளை பரப்பும் கல்வி நிறுவனங்களாலும் உலகத்தையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய அமேஜான், மெட்டா (ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம்), மைக்ரோசாஃப்ட், கூகிள் (Go ogle என்றால் திருட்டுத்தனமாக போய் பார்த்துக்கொள் என்று பொருள்படும்) எல்லாமே மக்களை அடிமையாக்கும் நோக்கத்தோடுதான் உருவாக்கப்பட்டன. இவைகளின் தலைமை செயலதிகாரிகள் (யூத) பிராமணரே!

தொலைக்காட்சி, நாளிதள்கள் யூடியூப் ட்விட்டர் போன்ற பிரபலமான ஊடகங்களும் இவர்களுடையதே. சிறியது முதல் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களுடைய தரவுகளை (data) தங்களுடைய கிலௌட் (cloud) தொழில்நுட்பத்தின் மூலம் தங்களுடைய பிடியில் வைத்திருப்பவர்களும் இவர்களே. ராக்கெட் தொழில்நுட்பத்தில் உலகையே வியக்கவைக்கும் ஸ்பேசெக்ஸ் நிறுவனர் ஈலன் மஸ்க் தன்னை ஒரு வேற்றுகிரகவாசி (சாத்தானின் கூட்டம்) என்றுதான் அடையாளப்படுத்துகிறார்.

இந்தியாவில் 90% க்கும் மேல் நீதித்துறையிலும் அரசுப்பணியிலும் (ஐ‌ஏ‌எஸ், ஐ‌பி‌எஸ், ஐ‌எஃப்‌எஸ்) மற்றும் ஊடகங்களிலும் தலைமைதாங்குகிறவர்கள் இவர்கள்தான்.
இந்த ஆரியர் தங்களுடைய சனாதனத்தை (இது தருமமே அல்ல!) இங்கு புகுத்தி ஆதிமுதல் இங்கு குடியிருந்த வாசிகளை / குடிமக்களை தங்களுக்கு அடிபணிய வைத்தார்கள். தங்களுடைய வருணாசிரம தருமத்தின்படி இந்த நாட்டினரை கீழ்சாதியினராகவும் (சத்திரியர்கள், வணிகர்கள், SC, ST, BC, MBC, OBC, போன்ற தலித்துகள் மற்றும் பஞ்சமர்) இந்துக்களாகவும் ஆக்கிவிட்டார்கள்.

இந்த அந்திகிறிஸ்துக்கள் ஆளுகை செய்ய சாத்தான் தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் இந்த அந்திகிறிஸ்துக்களுக்கு கொடுத்திருக்கிறான்.

USA என்கிற அமெரிக்க ஐக்கிய நாடுகள் நானூறு வருடங்களுக்கு முன் இல்லவே இல்லை. ஆனால், வெகு சீக்கிரமாகவே இது வந்தேறிகளால் வளர்ந்து இன்று உலகின் மிகப்பெரிய பொருளாதாரமிக்க நாடாக அறியப்படுகிறது. ஆனால் இதன் வளர்ச்சிக்குப் பின்னால் யூதர்கள் இருக்கிறார்கள் என்றால் இது மிகை அல்ல. உலகில் 41% யூதர்கள் இங்குதான் உள்ளனர். இவர்கள்தான் பின்னணியிலிருந்து அமெரிக்காவை ஆட்டிப் படைக்கிறார்கள். இந்த USA தான் அந்திக்கிறிஸ்துக்களின் வாயாக செயல்படுகிறவர்கள். கள்ளத் தீர்க்கதரிசி என்று வேதம் இவர்களைக் குறித்துதான் சொல்கிறது.. இவர்கள் இஸ்ரவேல் என்னும் சொரூபத்தை 1948ல் உருவாக்கி, உலகம் முழுவதையும் இவர்களை தொழுதுக்கொள்ளச் செய்தார்கள். அரசியலில் தங்களுக்கு சாதகமான ஒருவரை முன்னிறுத்தி அவர் மூலமாக தங்கள் காரியத்தை சாதிக்கிறவர்கள். அமெரிக்காவின் (யு‌எஸ்‌ஏ) துணை அதிபர் (அதிபர் ஜோ பிடெனின் பின்புலம்) ஒரு பிராமணப் பெண்மணிதான்!

இந்தியாவிலும் இப்படித்தான்! பிராமணர்களால் முடுக்கிவிடப்படும் பிரதமர், முதல்வர்கள், ஆட்சியர்கள் என்று உயர்பதவிகளில் ஆளுகிறவர்கள், மக்களை இந்த அந்திகிறிஸ்துக்களின் பாதங்களில் அடிபணிய வைப்பார்கள். நிச்சயமாகவே இன்றைய ஆளும்கட்சியினரும் அவர்களைச் சார்ந்தவர்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளே.

bottom of page